நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதற்காடு, சோலாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி தாய் புலி மற்றும் சுமார் 1 வயது மதிக்கத்தக்க ஆண் புலிக்குட்டி உயிரிழந்து கிடந்தன.
வனத்துற...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிதர்காடு தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 2 புலிகளின் வயிற்றில் விஷம் கலந்த காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்...
உதகையில் பைன் பாரஸ்ட் பகுதியில் பகல் நேரத்தில் புலி ஒன்று உலா வருவதால், எச்சரிக்கையுடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சுற்றுலாப் ப...
களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல்கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
வனப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், பயி...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
...